440
சென்னை, படப்பை பகுதியை சேர்ந்த 28 வயதான உதயகுமார் என்பவர் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் பெற்றோரின் அனுமதியுடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்...

374
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நவரத்தின நகரைச் சேர்ந்த குமார், மனைவி ஆனந்தவள்ளியுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது கல்...

305
சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்து, உடல் உறுப்புகள் தானம் வழங்கிய 20 வயது இளைஞரின் உடலுக்கு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணிராஜன், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோ...

271
தஞ்சை திருக்கானூர்பட்டி அருகே நேரிட்ட இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஜேம்ஸ் என்பவரின் உடல் உறுப்புகளை அவரது மனைவி கில்டா தானமாக வழங்கினார். இதையடுத்து, ஜேம்சின் இதயம், கண்கள், சிறுநீரகம்...

1582
விருதுநகர் மாவட்டத்தில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்த ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளரின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. மாரியப்பன் என்பவர் மீது இருசக்கர வாகனம...

4715
திருவாரூர் அருகே விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. திருவாரூரைச் சேர்ந்த 35 வயதான ஐயப்பன் என்ற நபர் விபத்தில் சிக்கி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது குடும்பத்த...

2279
சென்னையில், நிலைதடுமாறி கீழே விழுந்து மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானமாக வழங்கப்பட்டன. மாதவரம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த மகாத்மா என்பவர், கடந்த 24-ஆம் தேதி இரவு வீட்டின் ப...



BIG STORY